ஆஹா ஹைக்கூ கவிதை! Just a comment: மரம்நடுவிழா ஹைக்கூ அருமை.இதில் இருந்து என்னதெரிகிறது? எந்தவிழா எடுத்தாலும் அதன் முக்கியகுறிக்கோள் என்ன என்றுசம்பந்தப்பட்ட எல்லோரும்முன் கூட்டியே கூடி தெள்ளத்தெளிவான முடிவு எடுத்துக்கொள்ளவேண்டும்....எது எதுசெய்யலாம்....எதுஎது செய்யக்கூடாது என்பதுபற்றி. இல்லையெனில்,இத்தகைய சம்பவங்கள்தான் நிகழும். பொதுவாகஎல்லா ஹைக்கூவுமே ஜோர் தான். நான் ரசித்தஒரு ஹைக்கு கவிதை...ஒருபிளாக்கில் இருந்து.... "காலையில்காதலித்தாய் மாலையில் எறிந்துவிட்டாய் இவ்வளவுதானா?உன் காதல். இப்படிக்கு பூக்கள்." ================================================= "பாரதிமணியன்" {Your comments are invited}