"கோயிலின் பிரசாதங்களை சாப்பிட்டு வாழ்வேன். ஆனால் பிழைப்பிற்காக நாட்டின் பிரதமரை எந்த காரணமும் இல்லாமல் குற்றம் சாட்டும் மோசமான வேலையை நான் செய்ய முடியாது ..." ஸ்ரீ லட்சுமி - TV5 லிருந்து வெளியேறிய பத்திரிகையாளர். "எனக்குத் தெரிந்தது பத்திரிக்கை தர்மம் மட்டுமே.இந்த தர்ம பணிதான் என் வாழ்வின் ஆதாரம் அடிப்படை.உங்கள் வியபாரத்திற்காக பணம் சம்பாரிப்பதற்காக எனது மதத்தை மறந்து,மக்களுக்கு பொய்,வெறுப்பு சொல்லி தவறான செய்தி கொடுப்பதை விட கோவில் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு வாழ்ந்துவிடுவேன். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் நம் நாட்டின் பிரதமரை பற்றிய அவதூறு செய்திகளை கூறும் அழுத்தமான மூளை சலவை நிகழ்ச்சிகள் தினமும். செய்தி சேனலின் பயணிப்பவருக்கும், பிரதமரை எதிர்க்கும் எதிர்கட்சிகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. இது குறித்த எனது கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. இத்தகைய வேலைகளை செய்பவர்கள் நிச்சயமாக பத்திரிகையாளர்களே அல்ல. பத்திரிகையாளர் என்ற பெயரில் மத வெறுப்பை திணித்து மனசாட்சியை மறுத்துவிட்டார்கள் பலர். வேலை இல்லாத வாழ்க்கை கடினமாக இருக்கும். ஆனால் என்னை தொழில், மனசாட்சி ஆகியவற்றால் ஏமாற்ற முடியாது. எனவே நான் ராஜினாமா செய்து வெளியே வந்தேன். தற்போது கையில் எந்த வேலையும் இல்லை. கடவுள் எனக்கு துணை இருப்பார்.. " ஆஹா! என்ன வகையான தெளிவு வார்த்தைகள். அத்தகைய ஒளிசுடர் ஒரு சாதாரண மனிதனின் இதயத்தில் எப்படி பிறக்க முடியும்? இத்தகைய தெளிந்த முடிவுகள் நாட்டை நேசிப்பவர்களின் இதயத்திலிருந்து மட்டுமே பிறக்க முடியும். ஸ்ரீலட்சுமியின் வார்த்தைகள் கர்நாடக ஊடக உலகில் தனி அடையாளத்தை பதித்துள்ளன. TV 5-ல் இருந்து ஸ்ரீலட்சுமி வெளியே வந்தார் என்ற செய்தியைக் கேட்டதும், அவர் இதயத்தில் இருந்து வார்த்தைகள் இவைதான்.பணத்திற்காக சேனலில் பொய் புகட்டு கூறி சீரழிந்து போகிற இக்காலத்தில்,ராஜினாமா செய்து, தார்மீக உயர் நிலைக்கு உயர்ந்த ஸ்ரீலட்சுமியின் வார்த்தைகளை தான் கேட்டு சபாஷ் என்பேன்.தலைவணங்குகிறேன் முதன்முதலில் ஓர் உண்மையான பத்திரிக்கையாளரை கண்டு பெருமிதம் கொள்கிறேன். மதத்தின் மீதான அவரது உறுதிப்பாட்டையும், நம் நாட்டின் மீதான பற்றையும் தெளிவாக காட்டுகிறது. உங்களைப் போன்ற நாட்டின்மீது அக்கரைக்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் தான் நம் பாரத நாட்டிற்கு தேவை.... #ISupportShreelakshmi #ஜெய்ஹிந்த்