ஶ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் உடையவர் எனப்படும் ஶ்ரீராமானுஜர் ஜீவ நிலையில் அமர்ந்துள்ள சந்நிதியில், சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்யுங்கள். உங்கள் கஷ்டங்கள் யாவும் தீரும்.