கண்ணே!! தாஜ்மஹால் பக்கம் சென்று விடாதே!! அங்கே ஓர் பணக்கார மன்னன்....! ஏழை காதலை ஏளன படுத்தி இருக்கிறான்!!!!!!! (my most favorite poem of vairamuthu sir):bowdown
யாம் ஒரு வரி நெத்தியடி!!!!!! நிறைய பேர் அதப் பார்த்து வாழ்கையில் கொட்டாவி விட்டுட்டு இருகாங்க -வாழத் தெரியாதவர்கள் வாழ்க்கையை அறியாதவர்கள்....... காதல் தாஜ்மஹாலில் இல்லை- இருமனம் தாங்கும் மனதில்(mahal) இருக்கிறது தில் தில் வேண்டும் அதற்கு. இருந்துவிட்டால் ஆஹா ஓஹோ!!!!
எனக்குப் பிடித்த கவிஞரின் கவிதையைப் பிடித்த தோழியை எனக்கும் பிடித்திருக்கிறது. உண்மைதான் தோழி, காதலி இறந்த பின் காதலுக்கு நினைவுச் சின்னம். என்ன பிரயோசனம்???? கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி தோழி
nee thaan en sakkaraik katti aache Chellam. Unnai mothallaiye pidikkum. Ippo romba pidikkuthu-nnu sonnen. Purinchathaa????