மரக்கிளையில் இருக்கும் பனி உருகி சிறு துளியாய் நிற்கும் பொழுதில் சூரிய கதிரொளி அதன்மேல் பட்டு விலை மதிக்க முடியாத வைரக்கற்களாய் இயற்கையை அலங்கரிக்கின்றது பளபள என மின்னும் மாணிக்கம் மரகதம் வைடூரியம் கோமேதகம் நீலம் என்று கற்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது
நல்ல முயற்சி PoetLatha. இவ்வாறு மேலும் எழுதத் தோன்றுகிறது. இதை விடவா செம்பொன்னும் நவமணியும் என்னை மகிழ்ச்சியுறச் செய்து விடும், என் அருமைக் கணவா? பொருள் தேடிச் செல்லாதே; எனைப் பிரிந்து போகாதே! இணைந்திருப்பதின் இன்பமெலாம் கனவெனவே ஆக்காதே!
Thank you all so much, I actually don't know much tamil, these poems are all my baby poems. I studied English and French in school. But I transliterate and write