வேண்டாம், வேண்டாம் என்கிறாள், சரி என்று சொல்லித் தொடர்கிறான். போதும்! போதும்! எனச் சொல்கிறாள் வேண்டும் எப்போதும்! என்கிறான். சிறு கோபம் கொண்டு முறைக்கிறாள், சட்டை செய்யாதவன் தொடர்கிறான். சரி போ! என சும்மா இருக்கிறாள் சில நொடிக்குள் விலகிச் செல்கிறான் அவள் எதை வேண்டாம் என்கிறாள்? அவன் எதை வேண்டும் என்கிறான்? நீங்களும் கேட்கப் போவதில்லை! நானும் சொல்லப் போவதில்லை! -ஸ்ரீ
Thanks for your feedback Sreemanavaneeth. What is it all about? Leave it to your imagination though! Btw, that was a small try on AgaththiNai. -rgs