வில்வமர பிள்ளையார் : தெற்கு நோக்கியிருப்பின் சிறப்புடையது.. சித்திரை நட்சத்திரத்தன்று மளிகைச் சாமான்களை பல ஏழைக் குடும்பங்களுக்கு தானமாக அளித்து வில்வமர விநாயகரை அடிப்பிரதட்சிணம் செய்து வர பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர். பிள்ளைகள் வில்வ விநாயகருக்கு வியாழன், புதன் கிழமைகளில் சந்தனம் அரைத்து இட்டுவர, படிப்பில் விருப்பம் கொள்வர்.