எந்தையின் அணைப்பினிலே அன்னையை நான்கண்டு என்னையே மறந்துவிட்டேன் - என் எந்தையின் அணைப்பினிலே அன்னையை நான்கண்டு என்னையே மறந்துவிட்டேன் சிந்தையிலே யவன் திருவடி தொழுதிட சத்தியமாகவே சினந்தனை துறந்தேன் எந்தையின் அணைப்பினிலே அன்னையை நான்கண்டு என்னையே மறந்துவிட்டேன் என்னுயிர் மீண்டது உன் அணைப்பாலே என்துயர் மாண்டது உன் அணைப்பாலே மன்னுயிர் காத்திட நீ வருவாயே மழையென உன்னருள் நீ பொழிவாயே எந்தையின் அணைப்பினிலே அன்னையை நான்கண்டு என்னையே மறந்துவிட்டேன் வீயார் This can be sung to the tune of கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் song.