யுகங்களாய்த் தவங்கள் ஜென்மங்களாய்க் கொடுமைகள் இற[ர ]ங்கிய தெய்வம் நீ வேண்டும் வரம் என்ன என்றது இறைவா வேண்டும் ஆண் [களுக்கு] விடுதலை அதனால் தொலையுமே எம் இன்னல்கள் செழிக்குமே எம் வாழ்வு என்றேன் தனக்கென கேளாமல் பிறர்க்கென நீ கேட்டதால் மகிழ்ந்தோம் யாம் ததாஸ்து என்றார் .... நான் நன்றி தேவனே சரணம் உன் திருவடி வாழ்க ஸாயீ நாமம் என்றேன். ஆண்களே எமக்காக பிரார்த்தனை செய்வீர்களா ?
good imagination. ஈசனோ தனது இட பாகத்தை சக்தி'க்கு கொடுத்தார், திருமாலோ தன் நெஞ்சினில் லக்ஷ்மியை நிறுத்தினார் ... பெண் சக்தியால் கட்டுண்ட அவர்களே பக்தனுக்கு எவ்வாறு இப்படி வரம் நல்குவது?