தவறே அதிசயமான தவறே பூந்தளிர் பாதந்தான் நடந்தது அதில் பூகம்பம் விளைந்தது பசி தாகம் தூக்கம் தொலைந்தது அளவிட முடியாத சேதாரம் அதுவே வாழ்வின் ஆதாரம்