தன்னுரையை வீரிட்டுத் துவங்கும் குழந்தை அறியாது தனக்குக் கொடுக்கப்பட்ட மணித்துளிகள் எத்தனையென முன்னுரையை துவங்கியதும் முடிந்துவிடுமா பேச்சு அருமையான உச்ச கட்டத்தில் அணைந்துவிடுமா மூச்சு கொட்டாவிகளை ஏளனப் பார்வைகளைக் சந்திக்கணுமா வீரனாய் சூரனாய் சாதனையாளனாய் இறுமாந்து திரிந்து கோபுரத்தைத் தாங்கும் பதுமையாய் தன்னை பாவித்து இம்மேடையில் முழங்குவதுதானே என்றும் வாடிக்கை
Unmaiye...ariyaamai--nilaiyaamai..idhai 100% purindhu kondaal..indha vaadikkai, maraindhu pogum... Sriniketan