அடிக் கள்ளி, (நான் சத்தியமா உன்னைத்தான் சொல்றேன்) உன் கண்ணில் படாமல் போனதற்காக அந்த மலர் வந்து என்னிடம் வேதனைப் பட்டது. அதனால் தான் இந்தக் கவிதை வந்தது. கண் வழி நீ மலர் காண்பதை விட என் கவி வழி கண்டதைக் கண்டு மலருக்கு மகிழ்ச்சி, இந்த மங்கைக்கும் மகிழ்ச்சி. எனது கவிதை படித்து கருத்து சொன்ன தமிழ் காதலிக்கு நன்றிகள் பல
Anbu veni ma! poovudan saerndha naarum manakkum enbaargal aanaal ingu adhisayaththilum adhisayamaai thangal kaviyudan saerndhadhaal allava indha poo manakiradhu!! iniyadhu adhan kaai mattum alla ungal kaviyum dhaan!:thumbsup
எனதன்பு கங்கா மா, எனக்கும் அந்த அனுபவம் உண்டு அம்மா. பள்ளி முடித்து வீடு திரும்புகையில், வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை ரோட்டோரக் கடைகளில் வாங்கி சுவைத்தபடி, தோழிகளுடன் கதைகள் பல பேசி மகிழ்ந்த அந்த நாட்கள் என்றாவது திரும்புமா??? இந்தக் கிழங்கை இன்று கண்களில் காண்பதே அரிதாகி விட்டது. என்ன செய்ய???? எனது கவிதை படித்து கருத்து சொன்ன அன்னைக்கு எனது பணிவான வணக்கங்களும், நன்றிகளும்.
Hi Veni, Naan indha malargalai parthirukkiren, aanal valli kilangin malar yendru indru dhan ungal kavidai vayilaga arindhen. Pudhu pudhu arumayana thagavalgalai tharum thozhikki yenadhu nandri.
ariya thavalgal thantha veni ammave, romba romba arumaiya ullathu ungal kavithai..........appuram ungal next project enna?? embroidery aa??
வள்ளிக் கிழங்கின் மலர் என்பது, உங்களுக்கே தெரியாத பொது எனக்கு எங்கே தெரியப் போகுது? நான் வெட்கப் பட ஒன்னும் இல்லை என்பதிலும் மகிழ்ச்சி. என்றும் போல் உங்கள் கவிதை படிப்பதிலும் மகிழ்ச்சி.