இன்று உணர்கிறேன் இதயத்தின் வலிதனை என் உயிரான காதல் என்னை விலகிச்செல்வதால் என் துயரம் அளவிடமுடியாது; வலியோ கடலினும் ஆழமானது
கவிதையின் தாக்கம் அதை விட வலிமையாக இருக்கிறதே.துயரத்தை கவிதையில் கொண்டு வாருங்கள் .வலி குறைந்து விடும் .உண்மை காதல் வெல்லும்
உங்கள் வார்த்தைகள் இதமாக ஊள்ளது. நன்றி. அப்படியே பலிக்கும் என நம்புகிறேன். உண்மை காதல் வெல்லும் என்ற நம்பிக்கை வைத்து என் உருள்ளவரை முயற்சிப்பேன் அவளின் இதயத்தில் மீண்டும் சேர .