முதல் வரியிலேயே முத்தான கவிதையுடன் பணிவான வந்தனத்துடன் அடியெடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு இதோ முகவரி இண்டசின் ஆஸ்தான தமிழ் புலவர்களில் நீங்களும் ஒருவர்!!!!! படைத்திடுங்கள் பாமாலை அதில் களைப்பில்லாமல் திளைத்திட நாங்கள் ! ganges
முதல் வரியை வந்தனம் சொன்னேன் உங்கள் வரி படித்து தந்தனம் பாடினேன் அன்பாய் வந்த உங்கள் கருத்துக்கும் அழகாய் வந்த உங்கள் வரவேற்புக்கும் அடிபணிந்தேன் அன்பிலே நன்றி கங்கா
என்ன ஆச்சரியம் வைஷூ.... ஒரு வரி தாண்டி நீ பதில் குடுத்திருக்கே எனக்கு... ஆனந்தம் கலந்த ஆச்சரியத்தில் எனை ஆழ்த்திய உனக்கு நன்றி