உன் பூஞ்சோலை தேடி வந்த வண்ணத்துப்பூச்சி நான் என் வண்ணங்களை விட்டுவிட்டு உன்னை நோக்கி வரும் என் எண்ணங்களை பார் புரிந்து விடும் என் காதலின் புதிய பரிணாமம்