கண்ணாடி பல துண்டுகளாக உடைந்தாலும் அணைத்து துண்டிலும் பிம்பம் காட்டும் - அதுபோல் உன்னை எத்தனை கூறுகளாய் பிரித்தாலும் மறையாமல் இருக்கட்டும் உனது லட்சியம்
Acho My Dear Viji Maa, Romba naal kalichchu enakku FB thanthu irukkeenga. Thank you Maa. Thank you so mcuh. :bowdown:bowdown Ungal pinnoottam muthalil vanthathu enakku peru magilchchi.
Dear Veni Koncha naala I was busy and could not log in much. so missed giving first fb to your poems. Today just saw so immediately gave fb. But like others I cant write in poetic form love viji
கவிதையாய் பின்னூட்டம் தர வேண்டியது கட்டாயம் இல்லை அம்மா. நீங்கள் எனது கவிதைக்கு ஒரு வார்த்தையில் பின்னூட்டம் கொடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.
காசில் லட்சியம் உள்ளவன், முன்பு லட்சத்திலே குறியாய் இருந்தான், இன்று லட்சம் மிக உச்சத்திலேக்கு போய், கோடிகளையும் தாண்டியது சில கேடிகளினால். எண்ணம் சீராகி, நன்மை கருதி மக்களின் மனங்களில், என்றும் நீங்கா நன்மைகள் செய்து லட்சியம் அடைவதே, சாலச் சிறந்தது. அந்த லட்சியத்தை லட்சியமாக்கிடலாமே.
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் இருக்கும்,இன்னும் சிலருக்கு லட்சியங்கள் மாறிக் கொண்டேயிருக்கும்!!:rotfl லட்சியத்தை வளர்த்துக்கொண்டால் வெற்றிபெறுவது எளிது:thumbsupலட்சியம் வெல்வோம்:cheers -deepu