Neenga solli ezhudhama iruka mudiyuma.. Ezhudhidren (but mokkaiya irundha sangam poruperkadhu ) இலை வண்ண உட லாட இதழ் வண்ணம் விளிம் போட மலரோ கனியோ என வியக்க மெல்ல அசைகிறாய் எனை மயக்க!
Let me try ... பெரியவங்க எல்லாரும் இந்த சின்ன பெண்ணை மன்னிக்கவும்.. மலர்களின் ராஜா ரோஜா!! இந்த பச்சை ரோஜாவோ ரோஜாவுக்கே ராஜவாம்!!!
இங்க பெரியவங்க சின்னவங்கன்னு கிடையாது .எல்லோரும் தமிழ் தாயின் குழந்தைகள் . மணம் இருப்பதால் மட்டும் மலர்களில் உசத்தி தாழ்த்தி கிடையாது .மலர் என்றால் அனைத்தும் மலர்களே.அது போல் கவிதை என்றால் அனைத்தும் கவிதையே.