உன் விழிகளை பார்த்தபின் என்னை மயக்கியது உன்னுடைய பார்வை! அது மதுவால் உண்டாகும் மயக்கமல்ல! இளந்தென்றல் வீச உண்டான மயக்கம்!
வாள் வீச்சு தேவை இல்லை உன் விழி வீச்சு முன்னாலே நான் மூர்சையானேன் தன்னாலே . தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நிஷா
ஹாய் நிஷா... வெல்கம் டு IL...:cheers அருமை உன் கவிதை...:coffee மென்மேலும் படைத்திட வாழ்த்துக்கள்...:2thumbsup:
என்னை பாராட்டிய தங்கள் நல்ல மனதிற்கு நன்றி! என்னை ஊக்க படுத்த தங்களின் பின்னோட்டம் தேவை! நன்றி அக்கா!
Hi da... welcome ma...:cheers nalla irukku da un poem lines.... en kanna paarkurathukku munnadiye epdi da atha pathi kavithai yeluthuna.....:hide:keep up this good work....:thumbsup