அன்புள்ள தோழி, தூது சென்ற மேகம், வருகையில் காதலனை கூட்டி வந்தபோது, ஆவேசமாய் காதலன் வந்தனைக்கையில் வந்த மகிழ்ச்சியின் வெளிப்படுதானா இடி?? உன் கவிதையின் சோகம் தாங்காமல் வந்தது இந்த வரிகள் தோழி. நல்ல அருமையான கவிதை தந்த சந்தியாவுக்கு kiss