அன்புள்ள நட்புக்கு, உங்களது இந்த புகழ்ச்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சி இருவரியில் கவிதைக்கு பலவரியில் பின்னூட்டம் அதிலும் நல்ல கருத்தோட்டம் தந்த நட்புக்கு நல்ல மனதோட்டம் நன்றி நவில நா எழவில்லை, என் மௌனத்தையே நன்றியாய் நல்கினேன்.
அன்புள்ள கங்கா, எவ்வளவு சொல்கிறோம் என்பது முக்கியமில்லை என்ன கருத்து சொல்கிறோம் என்பதுதான் முக்கியம் (Please read it in Rajini Style) பின்னூட்டம் தந்து எனை மகிழ்வித்த தோழிக்கு நன்றிகள் பல.
அன்புள்ள சாய், முயற்சி உடையார் என்றுமே இகழ்ச்சி அடையார். எனது கவிதை படித்து, ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல