மலர் படுக்கை இருந்தும் முட்கள் மட்டுமே தைப்பதாய்! என்னவன் இல்லாத நாட்களில்! நான் தலையணை அணைத்து படுக்கும் போது!:hide:
அன்புள்ள யாமினி, காலனிக்குள் சிறு கல்லாய் காதலன் நினைவு என்று உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருக்கையில், மலரும் முள்ளும் ஒன்றுதான் என்பதை அழகாய் சொன்ன தோழிக்கு clap:clap
காலனிக்குள் கல்லாய் இருந்தால் பரவில்லை! என்றும் அவன் மலர் படுக்கையாகவே தாங்கும் போது என்னவனுக்கும் வலிக்குமே என்று தான் ஏங்குகிறது மனது! நன்றி வேணி மா!:bowdown