மீண்ட வசந்தம் சந்தேகம் பிறக்குது ஒரு நாள், சந்தோஷம் மறையுது அதனால், சங்கேத பாஷை பேசுவதை தவிர், சந்தேகம் அகலும், மனம் தனை திறந்துவிட்டால், வசந்தத்தின் வாசக் காற்று வாசல் வந்து வீசிடும், சந்தேகம் எனும் மாயப் பேய் புற வாசல் கடந்திடும்.
சந்தேகம் என்ற பேய் பிடித்தால் எந்த விதயமும் வேலை செய்யாது..... அது எந்த உறவே ஆகட்டும் ... அதில் நம்பிக்கை அவசியம்..... அழகான கவிதை நட்ஸ்.....
எப்படி இப்படி எழுதறீங்க நட்புடன்??? :thumbsup சந்கேதமே சந்தேகமானால் சந்தோசம் நிலைத்திடுமா நண்பரே?? சந்தோசம் தொலைந்திட்ட வீட்டில் வசந்தந்தான் நுழைந்திடுமோ???
சந்தேக மேகம் சந்தோஷ நிலவை மறைக்க வீசும் காற்றாய் பேசும் மொழி இருந்தால், சந்தேகம் வாசல் கடக்க, வசந்தம் மீண்டு வந்திடும் மீண்டும் வந்திடும் வந்திடட்டும் வசந்தம். தங்கிடட்டும் நிரந்தரமாய் உங்களிடம். மேலும் பல நல்ல கவிதைகள் நீங்கள் படைக்க
Santhegam oru chaatthaan maathiri. Athu ullathil kudi kondu vittal, avarai undu illai endru aakki vidum. Athanaal mulayileye killi erivathu nalam. Atharkku thaguntha vazhi vaai mozhi. Arumaiyaana avasiyamaana karuthu Nats. ganges