அன்புள்ள சித்ரா, எனது கவிதைகளில் இது உங்கள் முதல் பின்னூட்டம். கவிதை, படித்து, ரசித்து, கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
அன்புள்ள ரதி, இருக்கிறீர்களா?? உங்களுடன், பேசி வெகு காலம் ஆகிவிட்டது தோழி. நலமா??? நான் நலம். ம்ம்ம். அடி வாங்கினது நான்தான். அடிச்சது எங்க அம்மாதான். தேங்க்ஸ் பார் ரசிச்சுபயிங் மை கவிதை.
என்ன செய்ய அப்பப்போ கொஞ்சம் புத்தி கெட்டுப் போகுது... :bonk அடி வாங்கினது அந்தப் பையன் இல்ல... நான்தான்... எங்க அம்மா கிட்டே....:hide: நன்றி பெண்ணே.. உன் வருகைக்கும்... ரசித்து வந்த உன் வரிகளுக்கும்
அன்புள்ள சாய், பூக்கட்டை மட்டும் இல்ல மா.. உப்பலான பூரி பாக்கும் போது கூட அம்மா ஞாபகம் தான்.. அடி வாங்கி அப்படித்தான் வீங்கிப் போச்சு..:rotfl நன்றி தோழி உங்கள் வருகைக்கும், ரசனைக்கும்
ஹே, பரவாயில்ல மா. எழுதறவங்க கோணம் வேற மாதிரி இருக்கும். அதை படிக்கவரங்க கோணம் வேற மாதிரி இருக்கும். இதெல்லாம் இருக்கறதுதான்