மகனே! நான் உன்னை பள்ளியில் சேர்த்தேன் நீயோ என்னை மூதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டாய் அன்றும் சரி இன்றும் சரி உன்னிடம் மாற்றம் ஏதுவுமில்லை நான் மட்டும் தான் மாறிவிட்டேன் - நீ இன்று போல் அன்றும் கண்கலங்காமல் கையாட்டிவிட்டு சென்றாய் நானும் இன்று போல் அன்றும் கண்கலங்கினேன் தான் - ஆனால் அன்று"எத்தகைய பிள்ளையை பெற்றிருக்கிறேன்" என்று இன்றோ"இத்தகைய பிள்ளையை பெற்றேனே"என்று
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு இதை அறியாதோருக்கே கவலை - பெத்த மனம் இதை அறிந்தும் வருந்துவதேன் தேன்மொழி?
nice thennnnn....... schools la family virtues pathi solithangana..... ivalo mudhiyor illam vandhirukadhu..... the students are jus book worms.....