1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மஹாகவி பாரதி - (வஞ்சித்துறை)

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, May 29, 2015.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    மஹாகவி பாரதி - (வஞ்சித்துறை)


    பார்த்தனுக்கோர் சாரதி
    பைந்தமிழுக்கோர் பாரதி
    ஆர்ப்பரிக்கும் பாடல்களுக்கு
    அரசனாவான் பாரதி


    திருவல்லிக் கேணியிலே
    தமிழ்மகன் வாழ்ந்ததுவே
    பெருமையிந்த புலவனுக்கு
    கருவமிந்த கவிஞனுக்கு


    தமிழாலே பலர்வளர
    தமிழவனால் வளர்ந்ததுவே
    அழிவிலாத சிரஞ்சீவிக்
    கவிதைகளும் மலர்ந்ததுவே


    அவன்தமிழைப் படித்துதான்
    என்தமிழைநான் அறிவேன்
    தவறிலாத தமிழ்க்கற்று
    தந்ததையும் நான்மறவேன்


    கலைமகளின் தலைமகனின்
    கவிச்சொத்தைக் காத்திடுவோம்
    இணையிலாத மாகவியை
    உளம்வைத்து போற்றிடுவோம்


    வீயார்
     
    Loading...

  2. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    [​IMG]
    -
    [​IMG]
     
    1 person likes this.

Share This Page