ஆருயிர் கணவனை கண்டதும் மலரும் மனைவியின் முகம் போல இருந்த நீலவானம் கணவனின் கடுஞ்சொல்லால் கருக்கும் மனைவியின் முகம்போல கருமேகமாக மாறி அவள் உகுக்கும் கண்ணீர் போல மழைத்துளிகளாக விழுந்தது