அன்புள்ள கங்கா, பின்னூட்டத்தையும் கவிதை போலவே அழகாக தந்த இனிய தோழிக்கு இன்முகத்துடன் என் இனிய நன்றிகள் பல. எனது மலர்களை ரசித்து அதன் வாசனை பரப்ப வந்த கங்கைக்கு நன்றி
அன்புள்ள மீனாக்ஷி, உங்கள் பின்னூட்டம் கண்ட நானும் மலர்ந்தேன். கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
வேணி, பூக்களுக்கு இருக்கும் மனமும், மணமும்; நமக்கும் வேண்டி நீங்கள் இயற்றிய விதமும், மிகவும் மணக்கிறது. உங்கள் கவித்துவம் மேலும் வளரட்டும்.
Hi Veni, Well written poem with a nice message conveyed. Malargalai pattri ezhuthi oru maalayee engalukku alithuvittay. Very well said that when flowers that are going to wither shortly can spread fragrance and give happiness why not we? U know i am a big rasika of urs. Just as the flowers do, keep mesmerising us with ur luvly poems veni.:thumbsup
Anbulla veni, Yenna oru thathuvam....... arumai arumai. Kaalathaal azhiyaatha putham puthu malaraaga yendrendrum manam veesukirathu ungal kavithaigal. :thumbsup
அன்புள்ள நட்புக்கு, அன்றலர்ந்த மலர் போல் என்றும் மனம் வீசும் தங்கள் பின்னூட்டம் தந்து மகிழ்விக்கும் நட்புக்கு நன்றிகள் பல.
அன்புள்ள சொல்ட்ஜெர், நன்றி, நன்றி, நன்றி. என் கவிதை ரசித்து கருத்து சொன்ன அன்பு தோழிக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் பல. தங்களை போன்றோரின் பின்னூட்டம் தான் எங்களை போன்றவர்களின் கவிதைகளுக்கு உயிரோட்டம். தாங்கள் எனது ரசிகை ஆனதை குறித்து மிக்க மகிழ்ச்சி.
அன்புள்ள சுசரி, கவிதை படித்து கருத்து சொன்ன சூரியனின் தோழிக்கு நன்றிகள் பல. சூரியனை பற்றிய தங்கள் எழுத்து படிக்க நேர்ந்தது ஒரு இனிய அனுபவம். நன்றிகள் பல உங்களுக்கு
hi veni, its very nice to see abt malargal!! and flowers are my favourite.........ungal kavithai super!!