யாரையும் எளிதில் நம்பாதே... நம்பிய யாரையும் வெறுக்காதே... வெறுத்த யாரையும் நினைக்காதே... நினைத்த யாரையும் உயிரே பிரிந்தாலும் மறக்காதே...tsk
உலகை மற. மறவாமல் கொடுக்கும் உயிரான உறவை நீ மறவாதே. மறுக்காமல் கொடுக்கும் மனதை நீ மறுக்காதே. நானும் மறுக்காமல் மறக்காமல் மறு பதில் பேசாமல் உன் நேசத்தை நினைக்கிறன். உன் வரிகளின் தாகம்,தாக்கம் அருமை...
வாழ்வில் கடைபிடிக்க மிக நல்ல ஒரு கருத்தை வலியுறுத்தும் அழகிய கவிதை வைஷு. நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே.. இது எனக்கு பிடித்த வரிகள்