Anbulla Sooriya Thozhiye, What an immediate feedback. You made my day friend. Thank you so much for your first and sweet words.
Marangalukku haiku kavidhai..super veni... followed by Sathya.. Enjoyed it and it is true too.. sriniketan
வேணி, ஏழு ஸ்வரங்களுக்குள் எத்துணையோ பாடல்கள், ஆனால் மழை வேண்டும் என்ற, ஒரே பாடல் தான் மரங்களுக்கு. வரம் வாங்கிய மரங்கள் வாழ்வின் ஸ்வரங்கள்.
அன்புள்ள நட்புக்கு, வரமாக வந்த மரங்கள் பற்றிய கவிதைக்கு ஸ்வரமாக வந்த பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். மரங்களின் சந்தோஷ பாடல்களை மழை வரும் பொது கேட்க என்றுமே ஆனந்தமாக இருக்கும். இந்த கோடையில் அந்த கானம் கேட்க அனைவரும் விரும்புவோம். வருமா? சந்தோசம் தருமா?