மயிலாட மனமாட பள்ளுப் பாடுவோம் மழை வருவது அழகிய மயிலுக்குத் தெரியும், வானிலை ஆராய்ச்சி மையத்திற்குத் தெரியாது, தூக்கம் வருவது நம்மிரண்டு கண்களுக்குத் தெரியும், ஐயலை விட்டுப் போக நம் சிறு மனதிற்குத் தெரியாது. மழை வர மயில் ஆட, ஐயல் வர மனம் தினம் மகிழ்ந்தாட, கவிதை மழையிலே நனைந்து நாமாடுவோம், பள்ளுப் பாடுவோம்.
பாடுவோமே பள்ளு பாடுவோமே பள்ளு பாட பல்லு கூட தேவையில்ல பாட்டு உங்க கிட்ட இருந்தா இந்த ரூட்டுக்கு கொஞ்சம் வாங்க......... super nats....
பல்லு போனாலும் சொல்லு போகாது துள்ளி வரும் துயில் வந்தாலும் ஐயல் மையல் போகாது ஆடுவோமே நாம் ஆடுவோமே மயில்போல் கவி மழைகண்டு மனமார வாழ்த்துவோமே!!!!!
IL வந்தாலே நம் மனதில் தோன்றுவது ஒரே பள்ளு தான் அது ஆனந்தப் பள்ளு மட்டுமே .... unga kavithai ok nats....aana saroj m deva vum pallu(teeth) ponavanga nu yaarayo solraangale yaara???:biglaugh:biglaugh
ஆடுவோமே, பள்ளு பாடுவோமே ஆனந்த ஐயலிலே கலந்துவிட்டோம் என்று, மயிலாக, ஆடி, குயிலாக இசை பாடுவோம் நன்று உங்கள் வரிகள்
நாம் துயில் நீக்கி ஐயல் மையல் கொள்ளும் நேரத்தில் மயில் மட்டுமல்ல வெளியில் இன்னும் எதுவெல்லாமோ ஆடும் நட்ஸ். இருந்தும் என்ன ? நம் கவிதை மழையில் நாமே நனைந்து ஆடுவோம் பள்ளு பாடுவோம். ganges