செடி வாட கூடாதென்று நீர் ஊற்றும் மனிதனே மனித மனம் வாடும் என்று உணராமல் கடும் சொற்களை வீசுகிறாயே இது என்ன நியாயம் மரம் பட்டுப் போனாலும் துளிர் விடும் மனம் பட்டுப் போனால் மரத்து விடும் இதை அறியாத நீ என்ன பிறவியோ
சபாஷ் மா ... மிகவும் நன்றாக உள்ளது. எனக்கு ஒரு குறள் ஞாபகத்திற்கு வருகிறது மா.. //தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு /// உங்கள் ஒவ்வொரு கவிதையும் கலக்கலாக உள்ளது
Super -o -super , Summa nachchunnu ketteenga periamma ! Arumai ! @uma1966 , Nalla oppeedu ! Regards, Pavithra
Silar kadum sorkalaal manathai maraththu poga seivar, silar mounamaaga irunthum seivar .... Nanraaga soneergal Periamma...