indha kelvikku pulla badhil solliduchu.... இதுதான் மச்சான் இந்த பேச்சுலதான் முந்தா நாள் பொறந்த கன்னுக்குட்டி கணக்க உன் பின்னாடி சுத்துது என் மனசு... இந்த கூறுகெட்ட சிறுக்கி கண்டதயும் மனசுல தேக்கி உன் நெஞ்சு நோக ஒரு வார்த்த சொல்லிப்புட்டேன்... மன்னிசுடு மச்சான் என்னிய... இந்த கோணாங்கி சிறுக்கிய நேர் தடத்துக்கு கொண்டுவாரத்தான் நீ இருக்கியே... அப்பன் ஆத்தா என்ன இந்த ஊரே திரண்டாலும் என் மனசு எஞ்சாமி உனக்குதான்.. மனசுல பயத்த வெதச்சுட்டு கண்ணீரோட வாழ்ந்துதான் என்னத்த சாதிக்க போறோம்.... போற உசுரு போற அன்னிக்கு போகட்டும் வாழற வாழ்க்கைய சந்தோசமா வாழுவோம் வா...:cheers
வாரே வா.... புள்ள நல்ல முடிவத்தான் சொல்லி போடுச்சு, அடுத்து என்ன கெட்டி மேளம் தான், கொட்டி போட வேண்டியது தான், நல்ல பதில நயம்பட சொன்ன ப்ரனாவுக்கு வாழ்த்துக்கள் - இன்னிசை முழங்க...
Prana, Oru valiya heroine nalla bathila than solli irukkanga. Nalla eluthi irukeenga. "கன்னுக்குட்டி கணக்க உன் பின்னாடி சுத்துது என் மனசு..." "இந்த கோணாங்கி சிறுக்கிய நேர் தடத்துக்கு கொண்டுவாரத்தான் நீ இருக்கியே" I liked these lines. konangi sirukkiya ner thadathukku kondu varathu- nalla contrast words.:thumbsup
Prana, Romba positive va, happy ending kuduthu bathil kavithai ezhudhiyadharkku paaraatukkal.. கிராமத்து ராசாவையும், ராசாத்தியையும் சேர்த்து வைத்து அடுத்தக்கட்ட கவிதை எப்போ எழுதப்போறீங்க? ;-)
oru valiya kaathirukka vachu pathil thanthuttala antha pulla.... kakka vachalum nalla pathila.....thanthutta... super prana.....good one....