மகிழ மரப் பிள்ளையார் :- இவரும் அரிய மூர்த்தியே! அனுஷ நட்சத்திரத்தில் இவருக்கு மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்துவர ராணுவம், வெளிநாடுகளில் உள்ளோர் நலமாக இருப்பர். பாதுகாப்புப்படை , RPF போன்ற விசேஷக் காவல், இராணுவ துறைகளில் உள்ளோர் பாதுகாப்பான வாழ்வைப் பெறுவர்.