எனைத் தழுவுகையில் தென்றல் நீ எனை நெருங்குகையில் நிலவு நீ எனை மலர்விக்கையில் மலர் நீ என்னிலே படர்கையில் கொடி நீ யார் நீ என தேடி.. என் எல்லாமுமே நீ என அறிந்தேன்... ரொம்ப அழகு வரிகள் ப்ரியா.