பூவும்,பெண்ணும். பெண்களுக்கே உரித்தானது,பூ! பெண்ணிற்கும் பூவிற்கும் பொதுவானவை பல, அவற்றில் சில .... மென்மை-பூம் பாவையின் குணம், சுகந்தம்-அவள் இருக்கும் இடம் மணக்கும், தேன்-தன்னகத்துள்ளே இனிமையை கொண்டு,மற்றவரையும் மகிழ்விப்பது. முட்கள்-இருவரும் தம்மை தற்காத்துக்கொள்ள பயன்படுத்தும் ஆயுதம். வண்ணங்கள்-எல்லா துறைகளிலும் அவள் தன் பதிப்பு. வாட்டம்-நம்மை போலவே மற்றவருக்காக வாடும் , இன்னும் எத்தனையோ.,சொல்லுங்கள் , பூவும்,பெண்ணும் ஒன்று தானே! .
santhegam yethu.... poovum..pennum ondruthaan.... poovai polave..pennum thannai vida matravargalukku thane athigam payanpadukiraal.... athanaal kandippaga poovum pennum ondruthaan... arumai deepa...
பெண்ணுக்கு பூவை என்று பெயர். பூவைப் போல் அழகானவர்க்ள். பூவைப் போல் மென்மையாவர்கள். இப்படியெல்லாம் பழங்காலத்தில் வர்ணித்து வைத்துவிட்டார்கள் என்பதால், பெண்ணை மிருதுவான மல்லிகைக்கும், அழகான தாமரைக்கும், ரோஜாவுக்கும் ஒப்பிட்டுப் பேசுவது பொதுவான ஒன்றாகிவிட்டது. பூவுக்கும் பெண்ணுக்கும் இன்னொரு ஒற்றுமை உண்டு. சரியான கவனிப்பு இல்லாத பொழுது துவளும். பூ ரொம்ப அழகு..செடியில் இருந்தால் மட்டுமே।உங்கள் ஒப்பீடு அருமை
பூவையும் பெண்ணையும் ஒத்து கூறிய தங்கள் கருத்துக்கள் அருமை! வாடா மலராய் அவள் இதில் மட்டுமே மாறுபட்டவள்! அருமை தீபா!:thumbsup