பூவின் பொய் கோபம் நட்புக்கு நட்பின் மீது கோபமாமே? அன்புக்கு அன்பின் மீது கோபமாமே? அன்னைக்கு சிசுவின் மீது கோபமாமே? பூவை படைக்கும் பூவிற்கு பூவின் மீது கோபமாமே? இருக்க வாய்ப்பில்லை. பொன்னை வைக்கும் இடத்தில், பூக்களையும், புன்னகையையும் வைத்து ரசிப்பவரே நாம், அன்பை விதைத்து, நட்பை வளர்த்து, மகிழ்ச்சியை பெற்றிடுவோம்.
romba azhagana kavidhai nats!!!:thumbsup hmmm naan kooda ennoda poi kovaththa paththina kavidhainnu ninachaen!!!:-(vada pochae!!:idea
இந்தக் கவிதைக்கு உள் அர்த்தம் ஒன்று இருக்கிறது, பார்ப்போமே கண்டு பிடிக்க வேண்டியவர்கள், கண்டு பிடிக்கிறார்களா என்று. நன்றி யாம்ஸ்.
adhu naan ella pa:hide: theriyudhu yaarunu indha tubelight kae theriyudhu avangalukku theriyaadhu enna poi oodala??? kk compromise aayidum!!!
அன்புள்ள நட்புக்கு, கண்டு பிடித்துவிட்டேன் நண்பரே. நீங்களே சொல்லி விட்டீர்கள் அது பொய்க் கோபம் என்று, பிறகு என்ன??? நட்பே நட்பிடம் கோபம் கொள்ளுமா? அன்பே அன்பிடம் கோபம் கொள்ளுமா?? பூவை படைக்கும் பூவைக்கு, பூ மீது கோபமா?? இல்லவே இல்லை. சிறு வருத்தம் மட்டுமே. அது கூட இல்லாமல் இருக்க முடியாது இல்லையா? அதுவும் இப்போது சரியாகிவிட்டது. சிபாரிசுக்கு பிடித்த ஆள் அப்படி. என்ன செய்ய??? நல்ல கவிதை தந்த நண்பருக்கும், கவிதை தரச் சொன்ன மலருக்கும் நன்றிகள் பல, பல.
inga enna pa nadakkudhu onnum puriyala!!!!!!!:confused2::confused2: eppadiyo nalla irundha sari!!! nats naan ella:hide: