அன்புள்ள ராம், இது என்ன ராம். பூக்களின் பட்டியல் தந்து என்னை கவிதைகள் எழுதச் சொன்ன என் அண்ணன் இருக்கையில் எனக்கு எதற்கு இப்படி ஒரு பாராட்டு பத்திரம். பட்டியல் இல்லா விட்டால், கண்ணில் பட்ட மலர்கள் பற்றி மட்டும் தான் எழுதியிருப்பேன். இப்போது பட்டியலில் உள்ள மலர்கள் பற்றி, பட்டயப் படிப்பே படிக்கும் அளவுக்கு விவரங்கள் சேகரித்துக் கொண்டு இருக்கிறேன். பட்டியல் தந்த என் ஜே வீ அண்ணனுக்கு ஒரு நன்றி இப்படி பாராட்டுப் பத்திரம் தந்த தம்பிக்கு ஒரு நன்றி என் கவிதைகள் ரசிக்கும் தோழிகளுக்கு ஒரு நன்றி ரசித்து தங்கள் பின்னூட்டத்தால் எனை மேலும் உற்சாகப் படுத்தும் உங்கள் அனைவருக்கும் என் நன்றி இவை அனைத்தையும் நான் பெற எனக்கு மிகவும் துணை நின்ற இந்த இணைய தளத்துக்கு ஒரு பெரிய நன்றி நன்றி ராம். நன்றி சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திய உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி
அன்புள்ள சந்தியா, நன்றி தோழி, உங்கள் கவிதையையும், பின்னூட்டமும் நான் மிகவும் ரசிக்கும் ஒன்று. இந்த நட்பும், தோழமையும் நம்மிடையே என்றும் வளர்ந்து கொண்டே இருக்கட்டும்.
ஹாய் செல்லம், என்ன செய்யா டா, நான் இப்போதான் இந்தக் கவிதை பாத்தேன். நன்றிகள் பல உனக்கு தோழி, எனக்கு முன்னுரிமை குடுத்துக் காத்திருந்த உன் நட்புக்கு.