கல்பாக்கத்தில் அணுவை பிளந்தால் மின்சாரம் பிறக்கிறதாம் புரிந்துகொண்டேன் ஒருதலை காதலில் என் இதயம் பிளந்து கவிதைகள் பிறந்தபோது!