புத்தக கூடயே வாரத்தில் ஐந்து நாட்கள் சில வாரங்களில் ஆறு நாட்கள் எங்கள் புத்தகங்களை நீ சுமக்கின்றாய் ஒரு நாளாவது உனக்கு ஓய்வு அளிக்கலாம் என்று பார்த்தால் என் தாய் உன்னை காய்கறிகள் வாங்க சந்தைக்கு எடுதுச்சென்றுவிடுகிறாள் பாவம் எங்கள் ஏழ்மை உன்னையும் வாட்டுகிறது
படிக்கும் புத்தகங்களை சுமக்க உதவும், உண்ணும் உணவை வாங்க உதவும், இந்தக் கூடைக்கும் பாட்டு எழுதி, பாராட்டிய ராமனுக்கு என் பாராட்டுக்கள்.
கூடை கூடையாய் உங்களிடம் கவி எழுத கருத்து குவிந்து உள்ளது ராம். இந்த புத்தகக் கூடை கவிதை ரொம்ப நல்லா இருக்கு ராம்.
thankyou yams and sandhya, ama yams athu kooda rendu visayathu ku use aaguthu naama tha onnathukkum use aaaa maatingrom
ram tharum kavithaigalin, adithalam intha puthaga kodai thane! nadri maravamal, kavithai padiyamaiku, puthagakodai,nadri solgirathu,ramirku!