புத்தகம் என்னும் ஐந்தெழுத்து கவிதையின் அடிமை நான்!! அதனை கேட்டு வாங்கிய எனக்கு அது கேட்காமல் அருளியது.... அறிவென்னும் அழியாச் செல்வம்!!!!!
யாமினி, புத்தகத்தை கவிதையாய்ப் பார்பதனால்தான் அறிவெனும் அழியாச் செல்வத்தை ஈட்டுகிறது அது கவிதை எனும் வட்டியை வாரி வழங்குகிறது. படிக்கப் படிக்க படைத்திடு மென்மேலும்.
புத்தகம் என்பது என்னை பொறுத்த வரை ஓர் அழகிய மலர் தோட்டம் அனைத்து மலர்களும் கிடைக்க விட்டாலும் கை கிடைத்த மலரே நமக்கு ஆயிரம் இனிமை தரும்!!! என் கருது சுடர் எரிய எண்ணெய் ஊற்றிய நல்லுள்ளங்களுக்கு என் நன்றிகள்!!!:bowdown
புத்தகத்தை வைத்தே கவி பாடி உனது அன்பளிப்பை அவனுக்கு கொடுத்தாய் ... மிகவும் அருமை உண்மை thumbsup:thumbsup