குருதிப் பரிசோதனைகள் பல உண்டு; அவையே உறுதி செய்யும், என்ன நோய்கள் உண்டு என்று! ஒரு புதிய பரிசோதனை பற்றிச் செய்தி வந்தது; ஒரு மனிதனின் ஆயுட் காலம் எது வரை என்று அது துல்லியமாகச் சொல்லிவிடுமாம்! அடடா! இது நடைமுறைக்கு வந்தால், எத்தனை துயரம்! இந்த நாளில் மரணம் வரும் என்று அறிந்தால், எந்த மனிதன்தான் அமைதியுடன் இருப்பான்! எதிர்காலம் என்றும், எப்போதும், அக்காலத்தை எதிர்பார்ப்பதாக அமைந்தால்தான், மன நிம்மதி! ஆனால், இனிமேல் வங்கிகளில் கடன் வாங்கப் போனால், இப் பரிசோதனை தேவை என்பாரோ? :hide:
Hai RR, Well said. According to the life span of the human Bank will be sanctioned loan and EMI will be calculated according to their job.
Jobs also will be given only after that test. All brides and the grooms will be asked to go through that test before marriage. Viswa