பிரிவு அனைவரும் இறங்க வேண்டிய நிறுத்தம் நாம் இந்த நிறுத்தத்தில் இறங்க மறுக்கவும் முடியாது இறங்காமல் இருக்கவும் முடியாது
வாழ்க்கைப் பயணத்தின், கடைசி நிறுத்தம். இதில் உடன் இருப்பவரை விட்டு, தனியே செல்லும் யாத்திரை. மீளா நித்திரை.
பயணத்தில் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தால் இறங்க வேண்டியது தானே, நிறுத்தத்தில் இறங்கி, இதயத்தில் ஏற்றி கொள்வோம், தொடரட்டும் உறவு, இதற்க்கு ஏன் பிரிவு??? கவிதை மிக அழகு ராம்