hi friends paatukku paatu padalaama.just sing 3-4 lines atleast ending letters la next one start pananum பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா பால்நிலாவை போல வந்த பாவை அல்லவா next one start with வா varisai
Hi chitra My song goes like this வா வா வா கண்ணா வா தா தா தா கவிதை தா என்னகொரு சிறுகதை நீ தொட தொட தொடர்கதை நீ உருகி உருகி உன்னை படித்திட வா வா வா
வாடி வாடி நாட்டுக்கட்டை வசமா வந்து மாட்டிக்கிட்ட கன்னி பொண்ணு கம்மங்கட்ட காளை வருதே மல்லுகட்ட henc ட varisai
மயில் போல பொண்ணு ஒன்னு குயில் போல பாட்டு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல மயக்கம் என்னக்கு இன்னும் தெளியல next ல
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ எந்நேரமும் உன்னோடு நான் பெண் பாவை நான் பூ சூடி கொள்ளவோ வோ, வ next
வந்தாள் வந்தாள் ராஜாகுமரி உய்யாரி வந்தாள் வந்தாள் ராஜாகுமரி உய்யாரி மங்கள விளகேட்ட்ரும் கார்த்திகை திருநாளாம் சங்கம இசைகூடும் மங்கள பெருநாளாம் மங்கள பெருநாளாம் ஓ......... next ஓ