இங்கே வரும் அணைத்து படுத்தல்களும் யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல சிரிக்க மட்டுமே நன்றி நன்றி நன்றி (அசத்தப்போவது யாரு ஸ்டைலில்)
உன்னை நான் சந்தித்தேன்... நீ ஆயிரத்தில் ஒருவன்... மீதி 999 பேரும் தபபிச்சுடானுகளா... கொடுத்து வெச்சவணுக, கெரகம் சரியில்லடா மாமு...
என் இதயம் இதுவரை துடிக்கவில்லை இப்போ துடிக்கிறதே (அட அதான் இவளவு நாள் பொண நாத்தம் அடிச்சுதா!) என் மனசு இதுவரை பறந்ததில்லை இப்போ பறக்கிறதே (அது மனசு இல்லப்பா குளிச்சதால அழுக்கு போயி லயிட்டு ஆயிட்ட) இது எதனால் எதனால் தெரியவில்லை அதனால் பிடிக்கிறதே (எப்பவாவது குளிச்சா இப்படி தான் தோணும். தெனம் குளி) இது சுகமா வலியா புரியவில்லை கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும் சேர்ந்து துரத்துகிறதே (ஒரே நாளுல அழுத்தி தேச்சுருப்பே- சுத்தம் சுகமாவும், தேச்சதால வலியும் இப்படி தான் துரத்தும்) Nats ஒங்கள போல கடசில எங்களையும் யோசிக்க வச்சுடீங்களே!
வருக வருக கீதா மற்றும் மீரா. மீரா - எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா, நீங்களும் வந்து இந்த மாதிரி ஏட்டிக்கு போட்டியா பாட்டு போடறது...:thumbsup நிறைய போடுங்க..... கீதா நீங்க எப்ப பாடப் போறீங்க?
வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன் மனுஷன இன்னும் பாக்கலையே (மேலயும் கீழையும் பார்த்தா இப்படிதான். நிமிந்து நேரா பாரு மனுஷங்க தெரிவாங்க) அட பல நாள் இருந்தேன் உள்ள அந்த நிம்மதி இங்கில்ல (உள்ள மணியடிச்சா சோறு, இங்க வடிச்சா தானே சோறு. பின்ன பாடமாட்டே!) உள்ளே உள்ள அத்தன பெரும் குற்றவாளி இல்லீங்க (ஆமாமாம் பெரிய பெருசாளிங்க!) வெளியே உள்ள அத்தன பெரும் புத்தன் காந்தி இல்லீங்க (தம்பி ரொம்ப வருஷம் கழிச்சு வருது போல. அவுக எல்லாம் செத்து ரொம்ப வருஷம் அயுடுச்சுபா!)
இந்த மாதிரி விஷயத்துல ஐக்கியம் ஆயுடுவோமுல. அட இம்மனாள் மிஸ்பன்னிடேநேனு ரொம்ப கவலையா இருக்குங்கோ அண்ணாத்தே
அடடா மீரா ஒரு பாட்ட எடுத்து வரி வரியா கலக்கறீங்களே....:thumbsup எனக்கு பிரச்சினை என்ன தெரியுமா? ரெண்டு வரிக்கு மேல தெரியாது, அது அந்த பாட்டு செஞ்ச புண்ணியம்.
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை! அதோ வர்றாரு மாமா குடைக் கம்பியோட குத்துறதுக்கு... நீருக்குள் மூழ்கிடும் தாமரை! முங்கு நீச்சல் வேற தெரியுமா? சட்டென்று மாறுது வானிலை! என்னைக்கு நம்ம வானிலை அறிக்கை கரீக்டா இருந்திருக்கு? பெண்ணே உன் மேல் பிழை!!! செத்தடா மவனே - அவளையே தப்புன்னு சொல்லிட்டியா? நில்லாமல் வீசிடும் பேரலை! அவள தப்பு சொன்னப்புறம் அமைதியாவ இருக்கும்? நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை! முங்கு நீச்சல் அடிச்சாலும் சாவடிச்சிருவா பொன்வண்ணம் சூடிய காரிகை! கொஞ்சினாலும் விட மாட்டா... பெண்ணே நீ காஞ்சனை!!! காச்சிபுடுவா காச்சி.....
என் இதயம் உடைத்தாய் நோருங்கவே என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே (' ஸ்கேன்' சரியாய் எடுத்துப் பாதியா. கடசில கிட்னியா இருக்கபோவுது. 21st century -la இப்படி ஒரு ஏமாளியா?!!) அந்த நேரம் அந்தி நேரம் கண்பார்த்து கந்தலாகிப்போன நேரம் எதோ ஆச்சே! (ராத்திரி வெளியபோகதேனு சொனேனே ராசா. சொல்பேச்சு கேட்டியா. பாரு புள்ள மூஞ்சிய பாத்து பயந்துட்டே) ஓ வானம் தீண்டி வந்தாச்சு அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயே போச்சே! ( இந்த காதுல வாங்கி அந்த காதுல விடறதே வழக்கமா போச்சே) என் வாசல் தாண்டி போனாளே.... வேறேதும் செயாமலே (ஏதோ இத்தோட விடாலேன்னு சும்மா இருப்பியா. வேலியிலே போற ஒணான வேட்டிக்குள விட்டுகாதபா) நான் ஆடி போகிறேன் (மப்பு ஒவேரனா இப்படித்தான்) சுக்கு நூறு ஆகிறேன் (ரோட்லே விழுந்து கெடந்தா இந்த effect தான் வரும்) அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன் ('ரயில்' மாதிரியே ரொம்ப லேட்டா புத்தி வருது )