அன்று வந்ததும் அதே நிலா... அது இன்னைக்கு தான் உனக்கு தெரியுதா... தொம்சக் கண்ணா - உன்ன கட்டிட்டு எப்டி டெய்லி நா அவஸ்தைப் படப் போறேனோ????
ஐ........ இது நல்லா இருக்கே.... துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா??? போதும்.. போதும் இருக்கற துன்பமே ரொம்ப அதிகம்... இதுல அது வேறயா??
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்..... சத்தியமா கைல காசில்ல, கடன் கேட்டு அவமானப் படுத்தாதே சொல்லிட்டேன்....
பாட்டு ஒன்னு நா பாடட்டுமா பால் நிலவ பாத்து... ஒன் மூஞ்சில என் பீச்சாங் கைய்ய வெக்க.... மவனே பாடின - வென்னீர ஊத்திப் போடுவேன் ஆமா....
rasathi unna kanatha nenjam kathadi pol aduthey yen avanga avlo asingama irupangala ,avangala pakathathala unga manasu ivlo lesa irka? nats super thread, verum vayaiye mendru muzhungum nam nats ku avaley kidachiduchu kalaika ,:biglaugh p.n ;sorry yen sys la tamil varala so typing in english
நிலாவே வா.......செல்லாதே வா...... இந்த மாதிரி பாடரனாலதானடா நானே போறேன்.... வருக வருக ஹேமா அண்ட் ப்ரியா.....