தளர்ந்தது மனம் அலைந்தது எண்ணம் பிறந்தது விரக்தி குலைந்தது உடல் அடித்தது சூறாவளி மறைந்தது சோர்வு பிறந்தது வைராக்கியம் பிறரை தோற்கடிக்க அல்ல என்னை நானே வெல்வதற்கு
Super Maa.. This is for you - தளர்விலும் தைரியம் கொண்டு சிரமங்களில் சிரித்துக்கொண்டு வாழ்க்கையை ரசித்துக்கொண்டு வீழாமல் வைராக்கியம் கொண்டு போராட துணிவு கொள்ள இயலாமையும் நின் இன்முகங்கண்டு இல்லாமல் போய்விடுமே!
@periamma I like your motivational lines.. very much impressed. This reminds me of Swami Vivekananda's quotes: உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்... கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை....