ஆம்மாம், பாங்கில் வைக்கலாம் என்று பார்த்தால் என்று எந்த வங்கி ஊத்திக்குமோ தெரியலை... வடியைக் குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.... ரிடயர் ஆனவர்கள் எப்படி ஜீவிப்பார்கள்????
Hello Krishnamma, very nice to see you after a loooooooooooooong time.... நான், கல்யாண் , முத்தூட் , அட்டிகா இவங்கள்லாம் இப்பிடி நெனைப்பாங்கன்னு சொன்னேன்.. ஹாங் ! வட்டியை பத்தி பேசவே வேண்டாம். திருவோடு எங்க கிடைக்கும்னு பார்க்கணும்.
ஆமாம், வெகு நாட்கள் ஆகிவிட்டது...எப்படி இருக்கிறீர்கள்?...நலமா? . . . ஹா..ஹா..ஹா...நான் நம் நிலமையைச் சொன்னேன்....
ஆம் , மிக்க நலம், நன்றி . ஹும் என்ன பண்றது, நேரம் தான். எல்லாம் அவன் பார்த்துப்பான்னு, பகவான் மேல பாரத்தை போட்டுட்டு இருக்க வேண்டியது தான்.