திருவிழா கூட்டத்தில் குழந்தையை தொலைத்த தாயாய் நான்.... எப்படி தேடிக் கண்டுபிடிப்பேன் கருவிலேயே காணாமல் போன-என் நிம்மதிக் குழந்தையை???