1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் பெத்த மகளே!!

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, Jun 7, 2010.

  1. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    நிலாரசிகன் அவர்களே ,
    மிக மிக அருமையான கவிதை.உணர்சிகளில் தோய்த்து எழுதி இருக்கிறீர்கள்.
    பெத்த மனம் பித்து,பிள்ளை மனம் கல்லு என்பார்கள்,அதற்க்கு உதாரணம் இந்த கிராமத்து இள நங்கை,பெற்றோர்களின் அன்பை அமுதமாய் பருகியவள் அவர்களின் மனதை புரிந்து கொள்ள தவறியது பரிதாபம்

    அப்பஞ் சாவுக்கு வராத
    வெக்கம் கெட்டபுள்ள..
    ஆத்தா நா நிம்மதியா பாடையில
    போக...
    பத்திரம் தொலையும்முன்னே
    பத்திரமா வந்திடடி…

    மேற்கண்ட வரிகழ் என் மனதை தொட்டன.

    மிதிலா கண்ணன்
     

Share This Page