நான் கூட நகை தலைப்ப பார்த்ததும் உங்க கவிதை படிக்கிற எல்லாருக்கு 50 kg தங்கம் இலவசமா குடுக்க போறீங்கனு நினச்சேன். உங்கள் சிறு கவிதையின் மின்னல் என்னை தாக்கியது இன்று உங்களை பார்த்து யாரோ சொன்ன கவிதையா இது அருமையோ அருமை ஏ வேணி தங்கம்
அங்க நகை கடை பரப்பி வச்சுட்டு இங்க வந்தா உங்க தமிழ் தங்கம். அடடா......அழகு போங்கள் புன்னகை இருக்க எதற்கு பொன் நகை..... அதான் நா அதுங்களை எல்லாம் திரும்பி பார்க்கிறதே இல்ல....மத்தவங்களுக்கு குடுக்கறதோட சரி
Veni idhellam escapism.. vitratheenga compare panni paarthilaam nu vaira nagaiya vaangidunga.. ungal kavithai punnagaiyai arumba seithathu :thumbsup
அன்புள்ள சந்தியா, இந்தக் கவிதை மயக்கச் சொன்னதோ.. மயங்கிச் சொன்னதோ... நினைவில்லை தோழி... எனது கவிதை ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல தாமதமாய் வரும் பதிலுக்கு வருந்தும் நான்
50 KG தங்கமா???? போதுமா கண்ணு??? நான் என்ன அந்தக் கால ராஜாவா, என்னை பாராட்டி கவி பாடினா பொற்கிழி கொடுக்க...:bonk நன்றி சோனியா எனது கவிதை ரசித்து அழகாய் பின்னூட்டம் கொடுத்தமைக்கு. .
நீ பரப்பினத பாத்து பத்திகிட்ட மனசை இங்கே வரி எழுதி ஆத்திக்கிட்டு இருக்கேன்.... நன்றி மலரே உனது வரவுக்கும்... நீ பரப்பின வசந்தத்துக்கும்
என்னா வில்லத்தனம்????:rant:rant உங்க ஐடியா-க்கு ரொம்ப தாங்க்ஸ்... நன்றி ரம்யா உங்கள் வருகைக்கும்.. வரிகளுக்கும்
என் புன்னைகையை பார்க்காமலே எப்படி சரியா சொன்னீங்க வேணி??:crazy தாமதமாய் வரும் பதிலுக்கு வருந்தும் நான்